பெண்களின் கர்ப்பத்திற்கும்,அரசமரதிற்கும் ஒரு அறிவியல் சார்ந்த தொடர்பு உண்டு.
அரசமரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது என்ன?
ஆம், உங்கள் யூகம் சரிதான்.
முழுமுதற்கடவுளான விநாயகர்(பிள்ளையார்) தான்.
அதோடு,அரசமரத்தடியில் விநாயகருக்கு நேர் பின்புறம் இருக்கும் ஒரு கற்சிலை உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?
ஆம்,பின்னிய நிலையில் உள்ள இரு நாக பாம்புகளை உருவகபடுத்தும் அந்த நாகதேவதை சிலை வடிவத்தை தான் கூறுகிறேன்.
சற்றே ஞாபகப்படுத்தி பாருங்கள்...
இந்த பின்னிய ரிப்பன் (double helix) வடிவமைப்பை
தான் நம் செல்லினுள்உள்ள ஒரு DNA பெற்றுள்ளது.
இந்த கற்சிலையை கொண்டுள்ள அரசமரத்திற்கும்,
மனிதகுலத்திற்கும்(குறிப்பாக பெண்களுக்கு)மறுக்க
முடியாத ஒரு தொடர்பு உண்டு.
மனிதகுலத்திற்கும்(குறிப்பாக பெண்களுக்கு)மறுக்க
முடியாத ஒரு தொடர்பு உண்டு.
அது பலருக்கும் நேரடியாக சொல்லபடாத நம் முன்னோர்களால் கண்டறியப்பட்ட ஒரு அறிவியல் உண்மை.
நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பது நம் நாட்டில் இன்றும் கிராமப்புறங்களில்(நகர்ப்புறங்களில் வெகு குறைவாக) தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கை பற்றி தான்.
இந்த கட்டுரையின் துவக்கத்தில் நான் கேட்ட கேள்வியை மீண்டும் ஒருமுறை வாசித்துபாருங்கள்.
அரசமரத்திற்கும்,அதை சுற்றி வரும் பெண்களுக்கும் அப்படி என்ன தான் தொடர்பென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
இங்கு தான் அந்த அறிவியல் உண்மை புதைந்து கிடக்கிறது.
நான் குறிப்பிட வருவது என்னவென்றால்...
அரசமரத்திலிருந்து வெளிப்படும் ஒரு மருத்தவ குணம் கொண்ட
வாயுவை அதிகாலையில்(மாசற்றதாக இருக்கும்) சுவாசிக்கும் பெண்களுக்கு கருவுருதலுக்கான முயற்சி சற்றே தீர்க்கமாக அமையும் என்பது மருத்துவர்களின் கருத்து.
வாயுவை அதிகாலையில்(மாசற்றதாக இருக்கும்) சுவாசிக்கும் பெண்களுக்கு கருவுருதலுக்கான முயற்சி சற்றே தீர்க்கமாக அமையும் என்பது மருத்துவர்களின் கருத்து.
இந்த அறிவியல் சார்ந்த உண்மையை நம் முன்னோர்கள் முன்பே கண்டுணர்ந்து புதிதாய் மணம் முடித்த பெண்கள் அரசமரத்தை சுற்றும் வழக்கை உருவாக்கி உள்ளார்கள்.
அதிகாலையில் அரசமரத்தை சுற்றும் பெண்கள் அனைவரும்
வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை
(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால் முழுமையான கற்பதிர்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.
வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல் மனித செல்லினுள் காணப்படும் DNA வின் பின்னிய ரிப்பன் வடிவத்தை
(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால் முழுமையான கற்பதிர்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.
இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள் என்பது என் அனுமானம்.ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு வணங்கும்
பொது DNAவின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா.
பொது DNAவின் வடிவம் அவர்களின் மனதை ஆட்கொள்ளும் அல்லவா.
இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.
ஆனால்....
இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த
அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து
போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.
அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன் மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின் இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து
போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும் வழங்க பட்டுள்ளது.
எனக்குள் ஏற்படும் ஒரு சந்தேகம் என்னவென்றால்....
DNA வின் வடிவத்தை கண்டறிந்த வாட்சன் மற்றும் கிரிக் நம் தமிழ்நாட்டிற்கு ஒருமுறை பயணம் செய்திருபார்களோ!
நமது பொக்கிஷமான அரசமரத்தடி ரகசியத்தை தெரிந்து கொண்டு தனது கண்டுபிடிப்பை மேம்படுத்திருப்பார்களோ!
அப்படியானால் DNA விற்கு உண்மையான வடிவம் கொடுத்தது நாம் தானோ!
அதாவது நம் முன்னோர்கள்!!!
நோபெல் பரிசு குழு இதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக