பலகையில்...
" வருக வந்து குடிக குடித்தபின்
ஆடுக அதற்கு தக."
ஆடுக அதற்கு தக."
ஒரு கல்லூரி வளாகத்தில்...
" நாம்நோக்கும் பிகர் நமை நோக்கா
நாம்நோக்கி என்ன பயன்."
ஒரு உணவகத்தில்...
" ஆட்டலில் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல்
சரவணபவ ஹோட்டலில் ஆட்டல்."
ஒரு பேரூந்து நிறுத்தத்தில்...
" பிகரென வாழ்வினில் வந்துவிட்டால் மற்றாங்கேல்
பிரன்ஷிப்பே நாறி விடும்."
சிலேட்டில் மட்டுமே எழுதப்படும்."
கல்லாதவரைத் தாங்கும் குட்டிச்சுவர்."
ஒரு வகுப்பறையில்...
" உறக்கத்தில் சிறந்த உறக்கம் பாடம்நடத்தும்
போது வரும் உறக்கம்."
ஒரு தொலைக்காட்சித் தொடரை பார்க்கும் பொழுது...
" செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
எட்டுமணிக்கு மேல் திருமதிச்செல்வம்."
ஒரு மாணவனுடைய புத்தகத்தில் ...
" அகர முதல எழுத்தெல்லாம் தகர
சிலேட்டில் மட்டுமே எழுதப்படும்."
ஒரு குட்டிச்சுவற்றில்....
" கற்பவரை தாங்கும் வகுப்பறையைப் போல
கல்லாதவரைத் தாங்கும் குட்டிச்சுவர்."
ஒரு கரும்பலகையில்...
" தாயின்றி அமையாது அன்பு அதுபோல
ஆசானின்றி அமையாது அறிவு."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக